இவர்கள் முன்விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் தென்படாததால், இஸ்லாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி. மு. க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தபோது, ` இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி அமைச்சரவையில்
ஒமிக்ரான் போன்ற திரிபுகள் எப்படி உருவாகின்றன?
நடிகர் அஜீத்குமாரின் இந்த அறிக்கைக்கு ரசிகர்களிடையே பல கலவையான பதிவுகளை சமூக வலைதளங்களில் காண முடிந்தது.
குறைந்துவரும் எண்ணெய் வளங்களை ஈடு செய்யும் பொருட்டு, தன்னை உலகின் முக்கியமான ஒரு சுற்றுலா பிரதேசமாக மறு உருவாக்கம் செய்துள்ளது. இதில்
` தனிநபர்களாலும் கல்வி நிறுவனங்களாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை மீட்டால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒமிக்ரான்
நேற்று நடந்து முடிந்த அ. தி. மு. கவின் செயற்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுச் செயலாளருக்கு இணையான பதவிகளைப்
டிஎன்ஏ வடிவில் தரவுகளை சேமித்து வைப்பதற்கான ஆராய்ச்சியில் பெரிய ஒரு முன்னேற்றத்தை எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். இதையொட்டி படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, பல வகைகளில் போராடி, தம்மைப் போன்றவர்களுக்கு
சூரியன், நிலவு மற்றும் பூமி ஒரே நேர் கோட்டில் இருப்பதே முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் 'ரிவர்ஸ் போலார் சோலார்' (Reverse Polar Solar) என்று
விளையாட்டுத்தனமான இளைஞனாக இருந்து, கொள்ளைக்காரனாக மாறி, கடற்படைத் தளபதியாக குஞ்ஞாலி உருவெடுப்பதற்குள், நமக்கு இரண்டு படம் பார்த்த களைப்பு
இந்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான unionbudget.gov.in தளத்தின் விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டுத் தொகை குறித்துப் பார்த்தபோது 123017.57
எம். ஜி. ஆர். காலத்தில் கட்சி துவங்கப்பட்டபோது அடிப்படை உறுப்பினரால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தது.
load more