அடிமையாக வாங்கிய சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி கொலை செய்த தம்பதியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட 132% கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
மயிலாடுதுறையில் அதிகமான பயணிகளை வைத்து பேருந்தை இயக்க முடியாமல் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை
மதுரை கல்யாணிப்பட்டியில் மதுக்கடை திறந்தது குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.
தடுப்பூசி போடாத ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மதுரை மண்டலம் மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கை
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு 3வது நாளாக எதிர்கட்சிகள் தர்ணா போராட்டம்.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமை இருந்துவரும் நிலையில் அதிமுகவில் ஒற்றை
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என மூதாட்டி சாமியாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிசம்பர் 4ஆம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில்
டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு மோசமாகி வரும் நிலையில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
load more