இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் செல்போன் எடுத்து வர நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை தடை விதி்த்துள்ளது.
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான பாடத்திட்டத்தை பள்ளி கல்வியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி.,
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்தபோதே வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக இணையத்தில் செய்தி தீயால் பரவி
பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பஸ் பயணிக்கு 11 ஆண்டுக்கு பின் நீதி கிடைத்துள்ளது.
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் மகன் உசேன் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சிவக்குமார் ஒரு ஜாதிவெறியன் என்றும் நடிகர் சூர்யா கருப்பு பணத்தை மாற்றவே அறக்கட்டளை நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின்
திருப்பத்தூரில் மருமகளை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் மருமகளை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டிசம்பர் 1ம் தேதி முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்கிறது என்பதை நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ராம்குமார் சிறை மரணம் தொடர்பான வழக்கை, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுகவிலிருந்து வரிசையாக இஸ்லாமிய பிரமுகர்களை நீக்கப்படுவது கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
தன்னை தல என்று பட்டம் வைத்து அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
load more