எலக்ட்ரிக் வாகனங்களை எவ்வளவு நம்பலாம் என்பது பிரச்சனையாக இருக்காது. ஆனால், கூடுதலான அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்க்கும்
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம். வெயிலில்லாத காலை மற்றும் மாலையில் அருந்துவதைத் தவிர்க்கலாம்.
ஆல்யா கர்ப்பமாக இருப்பது உறுதியானது முதல் அடுத்த சர்ச்சை அவரை துரத்த ஆரம்பித்தது. கர்ப்பமாக இருப்பதால் சிரியலில் தொடர முடியாது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டிசம்பர் 02-ஆம் தேதிக்கான மின் தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் எச். ஐ. வி. யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 5ல் 2 பேருக்கு அவர்களின் நிலை தெரியாது.
கொரோனா பரவலால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பேருந்துகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று
டயட் பிரியர்கள் சாப்பிடும் உணவு எந்த விதத்திலும் உடல் எடையை அதிகரிக்க காரணமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இதனால் பால் கலந்த டீயைக்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு இன்று முதல் E சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு.
மைக்ரோப்ளாகிங் தளமான டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜாக் டார்சி நேற்று பதவியில் இருந்து விலகியதை
வாய்க்காலில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான தடுப்புச்சுவரில் ஆங்காங்கே ஓட்டைக்கள் ஏற்பட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேறுவதால் தடுப்புச் சுவர்
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
மோகன்லாலின் மரைக்காயர் முன்பதிவின் மூலமே 100 கோடிகள் வசூலானதாக மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர்.
அக்டோபர் 14-ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டனர். ஆனால், அன்று படம் வெளியாகவில்லை.
காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு ரூ.22 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு
load more