அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7), சிராங்கூன் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று
பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று செனட்டர் கிறிஸ்டபர் "போங்" கோ (Christopher "Bong" Go) தெரிவித்துள்ளார்.
சீனா, திட்டமிட்டபடி குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பாதுகாப்பாய் நடத்திவிடமுடியும் என்று நம்புகிறது.
சிராங்கூன் MRT நிலையத்தில் இம்மாதம் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பயணிகள் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
பிரேசிலில் முதன்முறையாக இருவருக்கு ஒமக்ரான் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சீனாவின் வடக்குப் பகுதி நகரில் ரயில்வழி இறக்குமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
Telegram போன்ற இணையக் குறுந்தகவல் அனுப்பும் தளங்களில் இப்போது அதிகமானோர் போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மத்திய போதைப்பொருள்
உலகச் சுகாதார நிறுவனம் பொதுப்படையான பயணக் கட்டுப்பாடுகள் ஒமக்ரான் கிருமிப்பரவலைத் தடுத்து நிறுத்தாது என்று தெரிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் சிலர், பணிக்கு அப்பால் பயணிகளுக்கு உதவியதற்காக விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் புதிதாக 198 பேரிடம் HIV கிருமி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் வட்டாரம் 2060ஆம் ஆண்டுக்குள் பனிபடர்ந்த இடம் என்ற நிலையிலிருந்து மழைபொழியும் இடமாக மாறிவிடும் என்று புதிய தகவல் ஒன்று கூறுகிறது.
ஜெர்மனியில் COVID-19 தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
தேசிய நினைவுச் சின்னங்கள், ஒரு புகழ்பெற்ற நபரை அல்லது சரித்திர நிகழ்வை நினைவுகூர்கின்றன.
சாங்கி பொது மருத்துவமனை நாட்பட்ட காயங்களால் அவதியுறும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கச் சிறப்பு நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது.
பிரிட்டனில் 22 பேருக்கு ஒமக்ரான் வகைக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
load more