யாழ். மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தோற்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன்
முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எமது கடுமையான
ஓமிக்ரோன் திரிவு வைரஸ் இலங்கையிலும் பரவி உள்ளதா என்பதற்கான தொடர் பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்,
இலங்கைக்கு உரித்தான ‘மெனிகே’ பறவை 19,360 கி. மீ. பயணத்தின் பின்னர் நாடு திரும்பியுள்ளது. புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டிற்கான, முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு
கல்வித்துறையில் தமிழ் மொழியை புறக்கணிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சபையில் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையின்
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாகக் கைவிட வேண்டும் என சுகாதார அமைச்சர்
வவுனியாவில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன ஊர்வலம் இன்று இடம்பெற்றது. உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு
யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது. பலாலி – மயிலிட்டி பகுதி கடலில் நேற்று மீனவர் ஒருவர்
இலங்கையின் சனத்தொகையில் பெரும்பாலானோர் பெண்களாக இருக்கும்போது, அவர்களுக்காக இலங்கையில் ஒரு அமைச்சு அமைக்கப்படாமை குறித்து எதிர்கட்சி தலைவர்
அடுத்த 2 வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல்
மிஹிந்தலை – இலுப்புகன்னிய பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இல்லுகன்னியா வடக்கு பகுதியைச்
புத்தளத்தில் எரிவாயு ஆலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைனாமடம
மாதகல் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் கச்சேரி ஆளுநர் செயலகம் முன்பாக மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
load more