வவுனியாவில் கடந்த 18 வருடங்களில் 29பேர் எய்ட்ஸ் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இளவயதினரே இவ்வாறு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, வவுனியா
யாழ். மாநகர சபையின் அமர்வு, வரலாற்றில் முதற்றடவையாக நேற்று செங்கோலுடன் நடைபெற்றது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின்
கரையோர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடும், முல்லைத்தீவு நாயாறு கடற்படை முகாமுக்குச் சொந்தமான படகு ஒன்று கரையோர பகுதியில் நேற்று
போர்க் குற்றத்துக்கான பொறுப்புக்கூறல் இல்லாமையால்தான் வடக்கு – கிழக்கில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தும்
பலாலி மயிலிட்டி பகுதியில் மீன்வலையில் சிக்கிய நிலையில், கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் ஒருவர் மீன்பிடியில்
மேற்குலக கடன் பொறியிலிருந்து இலங்கையை சீனா காப்பாற்றியது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது ‘ருவிற்றர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மாதகல் குசுமாந்துறைப்பகுதியில் நேற்று காணி அளவிடுவதற்கு எதிரான போராட்டம் நிறைவடைந்து அனைவரும் சென்றபின்னர், மாலைவேளையில், பொலிஸாரின்
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று சிலிண்டர் ரெகுலேட்டர் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது என்று
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று
தனிநபர் ஒருவரின் ஏரி எம் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை இருவர் கொள்ளையிட்டுள்ளனர். அவர்களைத் தேடும் முயற்சியில், இருவரது
ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த குளம், யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின்
மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம்
நேற்று யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் 6 அடி நீளமுள்ள நாகபாம்பு புகுந்துள்ளது. இதனை அவதானித்த அந்த வீட்டுப்பெண் அந்த பாம்பை சர்வ
load more