(க. கிஷாந்தன்) கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புது தில்லியில், ம. தி. மு. க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, வரலாறு
சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத்
சம்மாந்துறை-நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகாமையில் வைத்து 51,27,18 வயதுடைய பெண் உள்ளிட்ட மூவரை 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (29) இரவு
தென் ஆப்பிரிக்கத் தமிழ்ச் சமூகத்தால், சுவாமி என அன்புடன் அழைக்கப்பெற்ற, அந்நாட்டின் விடுதலைப் போராளிகளுள் ஒருவரான சுவாமிநாதன் கருப்ப கவுண்டன்
கிண்ணியா, குறிஞ்சாங்கேணி ஆற்றில் அண்மையில் இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன
தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் முன்னாள் வைத்திய
அஸ்லம் எஸ். மௌலானா) கல்முனைப் பிரதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட
அண்மையில் காலம் சென்ற முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் சமூக அரசியல் நிபுணத்துவ ஆய்வாளருமான மர்ஹூம் எம். ஐ. எம். முஹைதீனுக்கு
ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது! சம்மாந்துறை நிருபர் ஐ. எல். எம் நாஸிம் சம்மாந்துறை-நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகாமையில்
நாட்டில் மேலும் 18 கொவிட் இறப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (29) இந்த மரணங்கள் உறுதி செய்யப்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று 30.11.2021 மாலை 6 மணியளவில்
அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒமிக்ரோன் நோய்த்தொற்று
கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அங்கீகாரம் பெற உள்ளதாகச் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும்
load more