சிவசங்கர் பாபா பள்ளியின் சீக்ரெட் அறையில் சிக்கிய ஆவணங்கள்
திருவள்ளூர் அருகே காணாமல் போன ரயில்வே ஊழியர் ஒன்றரை நாள் கழித்து முட்புதரில் உயிருடன் மீட்கப்பட்டார்.
மதுரை மேலுர் அருகே கணவன் தலையில் அம்மி கல்லை தூக்கிபோட்டு கொடூரமாக மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்ய சபா எம். பி-கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற முடியாது என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாகத்
உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை நடிகை சாய்ஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே சுடுகாடு வசதி கேட்டு பிணத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரையில் நள்ளிரவில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்து தன் நண்பருடன் இல்லத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்கார செய்ய முயன்ற
சென்னை அரும்பாக்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தெற்கு தாய்லாந்து கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நீரில் கால் படாமல் இருப்பதற்காக, இரும்பு சேர் மீது திருமாவளவன் நிற்பதும் அவரது தொண்டர்கள் அந்த சேரை இழுத்து கொண்டே செல்வதுமான வீடியோ காட்சி
ஒமைக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பொது வெளியில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் 'ஜெய் பீம்' படம் திரையிடப்பட்டுள்ளது
load more