www.maalaimalar.com :
உடுமலை ரெயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம் 🕑 2021-11-30T11:58
www.maalaimalar.com

உடுமலை ரெயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்

திண்டுக்கல், பாலக்காடு, பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரெயில்பாதையில் மின்மயமாக்கும் திட்டம் கடந்த 2019ல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக போத்தனூர்

நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு 🕑 2021-11-30T11:57
www.maalaimalar.com

நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

நெய்வேலி: நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் மணிமாறன் மகன் ஜோயல்(வயது 24). இவர் என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சியில்

அதிக மழை பெய்தும் அவிநாசியில் நிரம்பாத குளம், குட்டைகள் - அத்திக்கடவு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல் 🕑 2021-11-30T11:50
www.maalaimalar.com

அதிக மழை பெய்தும் அவிநாசியில் நிரம்பாத குளம், குட்டைகள் - அத்திக்கடவு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல்

அவிநாசி:ஆண்டுக்கு சராசரியாக, 600 மி.மீ., மழையளவு மட்டுமே கொண்ட அவிநாசியில் இந்தாண்டு அதிகபட்ச மழை பெய்ததது. அவிநாசியை சுற்றியுள்ள கருவலூர், கானூர்,

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன 🕑 2021-11-30T11:49
www.maalaimalar.com

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன

ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ள நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது நொய்டா சர்வதேச விமான நிலையமா? வைரலாகும் புகைப்படம் 🕑 2021-11-30T11:43
www.maalaimalar.com

இது நொய்டா சர்வதேச விமான நிலையமா? வைரலாகும் புகைப்படம்

நவம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். உத்திர பிரதேச மாநிலத்தின் ஜெவார் பகுதியில் இந்த

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது 🕑 2021-11-30T11:31
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு இன்று ரூ.128 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.36,248 ஆக இருந்தது. இதன் விலை இன்று

கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று 🕑 2021-11-30T11:30
www.maalaimalar.com

கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 70

பேரளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை 🕑 2021-11-30T14:56
www.maalaimalar.com

பேரளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நன்னிலம்: பேரளம் அருகே உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது34). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில்

நமக்கு நாமே திட்டம் - திருப்பூர் மாநகராட்சி அழைப்பு 🕑 2021-11-30T14:54
www.maalaimalar.com

நமக்கு நாமே திட்டம் - திருப்பூர் மாநகராட்சி அழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நீர் நிலைகள் தூர்வாருதல், சாலை அமைத்தல், வடிகால்கள் தூர்வாருதல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், பூங்கா

மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை- ஒமிக்ரானை தடுக்க நடவடிக்கை 🕑 2021-11-30T14:52
www.maalaimalar.com

மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை- ஒமிக்ரானை தடுக்க நடவடிக்கை

மாநிலங்களில் ஒமிக்ரான் பரவுதலை எவ்வாறு தடுக்க வேண்டும்? அதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய

17 பேர் முழு உடல் தானம் - மருத்துவ கல்லூரி டீன் பாராட்டு 🕑 2021-11-30T14:48
www.maalaimalar.com

17 பேர் முழு உடல் தானம் - மருத்துவ கல்லூரி டீன் பாராட்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., பல்லடம் தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த 17 பேர் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி

சென்னையில் 17 மாநகராட்சி பள்ளிகள் இன்று செயல்படவில்லை 🕑 2021-11-30T14:45
www.maalaimalar.com

சென்னையில் 17 மாநகராட்சி பள்ளிகள் இன்று செயல்படவில்லை

சென்னை: சென்னையில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் மாணவர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 5 நாட்கள் தொடர்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் - பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் 🕑 2021-11-30T14:42
www.maalaimalar.com

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் - பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று

ஆலங்குளம் அருகே நண்பருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது 🕑 2021-11-30T14:41
www.maalaimalar.com

ஆலங்குளம் அருகே நண்பருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது

ஆலங்குளம் அருகே நண்பருக்கு கொலை விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே

ஒமிக்ரான் பரவாமல் தடுக்க வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால் 🕑 2021-11-30T14:39
www.maalaimalar.com

ஒமிக்ரான் பரவாமல் தடுக்க வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி இன்று ஒமிக்ரான் தடுப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: டெல்லி முதல்-மந்திரி டுவிட்டரில்

load more

Districts Trending
போர்   திமுக   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   தொழில்நுட்பம்   அதிமுக   ஏவுகணை தாக்குதல்   பாஜக   ஹார்முஸ் ஜலம்   பேச்சுவார்த்தை   உலக நாடு   தவெக   விஜய்   பிராந்தியம்   சமூகம்   தட்டுப்பாடு   எரிபொருள்   போராட்டம்   கச்சா எண்ணெய்   தேர்தல் ஆணையம்   சிகிச்சை   வணிகம்   அச்சுறுத்தல்   வரலாறு   ஈரானிய   வழக்குப்பதிவு   திருமணம்   கருத்து விகடன்   மருத்துவமனை   வாக்கு   பிரதமர்   போர்ச்சூழல்   தேர்வு   அமெரிக்கா அதிபர்   திமுக கூட்டணி   டொனால்டு டிரம்ப்   திரையரங்கு   தொகுதி பங்கீடு   பொருளாதாரம்   விமானம்   வான்வழி தாக்குதல்   நீதிமன்றம்   சினிமா   அரசியல் கட்சி   காங்கிரஸ்   நரேந்திர மோடி   வெளிநாடு   கப்பல் போக்குவரத்து   மேற்கு ஆசியா   வங்கி   ராணுவம் தளம்   சந்தை   டிரம்ப்   எதிர்க்கட்சி   ரூபாய் மதிப்பு   தமிழக அரசியல்   நகர்வு   புகைப்படம்   வாக்காளர்   தொலைப்பேசி வாயில்   வளைகுடா நாடு   குடிமக்கள்   எக்ஸ் தளம்   கடற்படை   மாணவர்   வேட்புமனு தாக்கல்   எடப்பாடி பழனிச்சாமி   சுதந்திரம்   அணு சக்தி   மருத்துவம்   போர் பதற்றம்   பள்ளி   விநியோகம் சங்கிலி   அதிபர் மசூத்   மரணம்   தாக்குதல் பதிலடி   நட்சத்திரம்   வர்த்தகம்   கட்டணம்   கிழக்கு நாடு   அரசியல் வட்டாரம்   சட்டமன்றத் தொகுதி   வாக்குப்பதிவு   கடன்   தொண்டர்   அவசரக் காலம்   கலைஞர்   ஒளிப்பதிவு   காவல் நிலையம்   தலைநகர்   ஹார்முஸ் ஜலம் ஈரான்   பார்வையாளர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   மழை   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   மின் உற்பத்தி   தீவு   ஈரான் அதிபர் மசூத்   பண்டிகை காலம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி  
Terms & Conditions | Privacy Policy | About us