திருச்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருச்சியில் வியாபாரிகளிடம் ராணுவ அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் காய்கறி கேட்டு நூதன மோசடியில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய ரூ.60 லட்சம் காணிக்கை கிடைத்தது
பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி. ஜி. பி. சுனில்குமார் சிங் ஆய்வு நடத்தினார்.
பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனுவை வழங்கினர்.
ஏ. டி. எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றது குறித்து, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுள்ளது.
மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்த்து விழுந்தது
திருப்பூர் நகரம், புற நகர்ப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ. தி. மு. க., அமோக வெற்றி பெறும்’ என, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைத்து சிறை சென்று வந்த தொண்டர்களுக்கு பாமக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடை தூர்வாரப்படாததால் சாலையில் செல்லும் கழிவு நீரால் மாணவர்கள் நடந்து செல்லும் அவலம்.
load more