அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் COVID-19 booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12 முதல் 27ஆம் தேதி வரை,
சிங்கப்பூரில் இதுவரை ஒமக்ரான் (Omicron) கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
சிங்கப்பூர்வாசிகள் ஒமக்ரான் பாதிப்புள்ள நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவேண்டும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான
ஒமக்ரான் (Omicron) நோய்ப்பரவலைக் கையாள, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை நடவடிக்கைகள்
ஒமக்ரான் கிருமி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் அல்லது அக்கிருமி தொற்றியோர், வீட்டில் குணமடைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று
யோகா வகுப்பில் 5 பெண்களை மானபங்கம் செய்த சந்தேகத்தில் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூரின் விமான நிலையம், எல்லைகள் ஆகியவற்றில் பணிபுரியும் முன்னிலை ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை PCR பரிசோதனை
மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi ) எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும்
பிரான்ஸ் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் புதிய உடன்பாடு தேவை என்று வலியுறுத்தி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் ( Boris Johonson) கடிதம்
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு குவாமிலும் ஆஸ்திரேலியாவிலும் அதன் ராணுவ வசதிகளை விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது.
மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கில் அளிக்கப்படவேண்டிய தீர்ப்பு
உலகில் ஒமக்ரான் வகைக் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தாலும் பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சுமுகமாக இடம்பெறும் எனச் சீன
சிங்கப்பூரின் ஆராய்ச்சி நிறுவனங்களின் புத்தாக்கத்தை அதிகரிக்க, இன்னும் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ
காவல்துறையினர் உரிமமின்றிப் பொதுக்கூட்டத்தை நடத்தியதன் தொடர்பில் 9 பேரிடம் மேற்கொண்ட விசாரணை நிறைவுபெற்றுள்ளது.
load more