பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஜன்தன் திட்ட முதலீடு ரூ.1,48,069 கோடி கையிருப்புடன் கணக்குகளின் எண்ணிக்கையும் 43.85 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் என்று மதுரை மாவட்ட பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் சமூக நீதிக் கொள்கை வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடும் மழையில் தங்க இடமில்லாமல் கோவிலில் இரவைக்
இரண்டாவது செட்டில் கார்லோவ்ஸ்கி கடுமையான நெருக்கடி கொடுத்தாலும் அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ராம்குமார் 61, 64 என்ற நேர் செட்களில் வெற்றி
உருமாறிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று கொரோனா வைரஸைவிட
நாடார் சமூகம் குறித்து இழிவாக பேசிய குற்றத்திற்காக பெண் மதபோதகரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கொட்டும் மழையும், ஆங்காங்கே உருவாகும் குட்டைகளும்,
"முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்" என திருமாவளவன் தண்ணீரில் நடக்காமல்
கோவையில் இடத் தகராறு காரணமாக தன்னை அடித்து உதைத்து ரவுடியிசத்தில் ஈடுபட்ட வி. சி. க நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அஞ்சல்
"மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என
'வாலி' படத்தின் இந்தி ரீமேக் தயாரிப்பில் என்னதான் நடக்கிறது என விசாரித்து பார்த்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்தன. இயக்குனர் எஸ். ஜே. சூர்யா
கீர்த்தி சுரேஷ் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி'யின் படப்பிடிப்பு துவங்கியது. தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகி கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக
புதுச்சேரிக்கு மழை பாதிப்பு நிதி வழங்க அமித்ஷா'விடம் ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார். புதுவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில்
வங்கக் கடலில் உருவாகின்ற புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more