நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அணைகள் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது
குட்டையில் மண் எடுத்ததால் ஆவேசமடைந்த மக்கள், லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்தனர்.
உடுமலையில், மலைவாழ் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.
அஞ்செட்டி அருகே இரண்டு வருடத்திற்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர் பாடந்துறை பகுதியல் இரவில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை.
வெள்ளப்பெருக்கால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் கொள்ளிடம் கரை கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம் பட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை
பஸ் ஸ்டாண்டில், தடுப்பூசி செலுத்தும் முகாமில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
கொரோனா வைரஸ் பீதியால் ரத்து செய்யப்பட்டிருந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.
உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து குமரியில் அதிமுக சார்பில் 3 ஆவது நாளாக விருப்பமனு வழங்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினார்.
கோவையில் உள்ள, ஸ்மார்ட் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, கீழ்கண்ட பதவிகளுக்கு புதிய மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொடர் மழை காரணமாக திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது. கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு.
load more