சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்ற ஒருவருக்கு COVID-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் - மலேசியா இடையிலான தடுப்பூசிப் பயணத்தடத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை ஒமக்ரான் கிருமி பாதித்தாலும், மலேசியாவுடன் மேலும் எல்லைகளைத்
ஜப்பான், நாளையிலிருந்து வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தனது எல்லைகளை மூடுகிறது.
சீன ஆகாயப்படையின் 27 விமானங்கள், தனது ஆகாயத் தற்காப்பு வட்டாரத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக, தைவானியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் அதிபர் சைரில் ரமஃபோஸா (Cyril Ramaphosa),
புதிய ஒமக்ரான் (Omicron) கிருமிப்பரவல் குறித்து விவாதிக்க, G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசரக் கூட்டம் நடத்தவிருக்கின்றனர்.
சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே தடுப்பூசிப் பயண ஏற்பாடு இன்று தொடங்கியுள்ளது.
இளவரசர் ஹேரிக்கும் (Harry), அவரது மனைவி மேகன் மார்க்கலுக்கும் (Meghan Markle) பிறந்த குழந்தையின் தோல் நிறம் குறித்து இளவரசர் சார்ல்ஸ் (Charles) கேள்வி எழுப்பியதாக
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை அனுமதிக்கும் திட்டத்தை பிலிப்பீன்ஸ், தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
புதிய ஒமக்ரான் வகைக் கிருமி அனைத்துலக அளவில் பரவும் அபாயமிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
நியூஸிலந்து, இவ்வாரம் COVID-19 நோய்த்தொற்றுடன் வாழும் முறைக்கு மாறும் என்று பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.
கிருமிப்பரவலால் இந்த ஆண்டு உலகப் பயணத்துறைக்கு 2 டிரில்லியன் டாலர் வருமான இழப்பு நேரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஒமக்ரான் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் தயாராகலாம் என Moderna நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பால் பர்டன் (Paul Burton)
வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளன அறநிறுவனம் சில பங்காளித்துவத் தரப்புகளுடன் ஓர் இணக்கக் குறிப்பில்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆக அண்மைய COVID-19 நிலவரம் பற்றி முன்னணி நோய்த்தொற்று நிபுணர் ஆண்டனி ஃபௌச்சியுடன் (Anthony Fauci) விவாதித்திருக்கிறார்.
load more