கோவை அருகே சாமியார் வேடம் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஒசூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி வயிற்றிலேயே உயிரிழந்து.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டில் வளரும் நாய், அதே வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டிய காட்சி காண்போரை நெகழ வைத்தது.
நடுரோட்டில் பட்டாகத்தியில் கேக் வெட்டியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் கைது
ஐதராபாத்தில் அதிக வட்டி கொடுக்கிறேன் என்று ஆசை காட்டி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலரிடம் 200 கோடி
ஐதராபாத்தில் அதிக வட்டி கொடுக்கிறேன் என்று ஆசை காட்டி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலரிடம் 200 கோடி
தமிழக பாஜகவினர் திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களைக் தவிர்க்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை
டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை திமுக வலியுறுத்தியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளான திருவேற்காடு ஆவடி பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவில் வழிபாதை தொடர்பாக எழுந்த பிரச்னையில் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்கள் மற்றும் பாட்டில்
பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது பெரும் பரபரப்பை
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் வாகன விபத்தில் உயிரிழந்த 18 பேர் குடும்பத்திற்கு அம்மாநில ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை, இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்
load more