www.maalaimalar.com :
கே.கே.நகர், தி.நகரில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் கழிவுநீர் கலந்ததால் கடும் துர்நாற்றம் 🕑 2021-11-28T11:47
www.maalaimalar.com

கே.கே.நகர், தி.நகரில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் கழிவுநீர் கலந்ததால் கடும் துர்நாற்றம்

அதேநேரத்தில் நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதார பணியாளர்களும் தி.நகர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் களம் இறங்கி உள்ளனர். தேங்கியுள்ள தண்ணீரில்

தடகள போட்டியில் இடுவம்பாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை 🕑 2021-11-28T11:39
www.maalaimalar.com

தடகள போட்டியில் இடுவம்பாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை

திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட இளையோர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள்  நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்டோர்

விபத்துக்களை தடுக்க திருப்பூர்-மங்கலம் சாலையில் டிவைடர்-விவசாயிகள் வலியுறுத்தல் 🕑 2021-11-28T11:32
www.maalaimalar.com

விபத்துக்களை தடுக்க திருப்பூர்-மங்கலம் சாலையில் டிவைடர்-விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர்:திருப்பூர் நகரத்தில்  இருந்து குமரன் கல்லூரி, ஆண்டிபாளையம்  பிரிவு,  குளத்துப்புதூர்,  சின்னாண்டிபாளையம் பிரிவு, சுல்தான்பேட்டை,

பல்லடம் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தற்கொலை 🕑 2021-11-28T13:29
www.maalaimalar.com

பல்லடம் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தற்கொலை

பல்லடம்:புதுக்கோட்டையை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் ஜெயப்பிரகாஷ்(வயது 31). இவர் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வாடகை வீட்டில் தங்கிகொண்டு இடுவாய்

ராமநாதபுரம் பகுதியில் விடிய, விடிய அடைமழை- பாம்பனில் 11.42 செ.மீ. மழை 🕑 2021-11-28T13:26
www.maalaimalar.com

ராமநாதபுரம் பகுதியில் விடிய, விடிய அடைமழை- பாம்பனில் 11.42 செ.மீ. மழை

ராமநாதபுரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இடைவிடாது பெய்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத

மடத்துக்குளம்,பல்லடம் அருகே மழையால் வீடுகள் இடிந்து சேதம்-பெண் பலி 🕑 2021-11-28T13:24
www.maalaimalar.com

மடத்துக்குளம்,பல்லடம் அருகே மழையால் வீடுகள் இடிந்து சேதம்-பெண் பலி

இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் காளியம்மாள் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும்

கடல் தீவுகளை பேண பனை மரங்களை நடும் தூத்துக்குடி மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு 🕑 2021-11-28T13:22
www.maalaimalar.com

கடல் தீவுகளை பேண பனை மரங்களை நடும் தூத்துக்குடி மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, நவ.28-பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம்

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது விற்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் 🕑 2021-11-28T13:20
www.maalaimalar.com

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது விற்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அடையாறில் 12வது  மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன்

அவிநாசி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் ஆழ்துளை ஆழம் குறைப்பு 🕑 2021-11-28T12:59
www.maalaimalar.com

அவிநாசி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் ஆழ்துளை ஆழம் குறைப்பு

1000அடிக்கும் கீழ் தோண்டப்பட்டு பதிக்கப்பட்ட குழாய்கள் வெறும் 300 முதல் 500அடி வரை  மேல் எழுப்பி பொருத்தப்படுகின்றன. வரும் காலங்களிலும் நிலத்தடி

அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர் 🕑 2021-11-28T12:51
www.maalaimalar.com

அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர்

காபூல்:ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக 30-ந்தேதி உருவாகிறது- 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை 🕑 2021-11-28T12:48
www.maalaimalar.com

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக 30-ந்தேதி உருவாகிறது- 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை:தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாக இருந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக நாளை மறுநாள் (30-ந்தேதி) உருவாகும் என்று

மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு 🕑 2021-11-28T12:47
www.maalaimalar.com

மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அணைப்புதூர் அருகில் உள்ள டீ பப்ளிக்  பள்ளியில் வருகிற டிசம்பர் 5-ந்தேதி மாவட்ட மூத்தோர் தடகள போட்டி நடக்கிறது. 35வயதை

திருப்பூரில் வீட்டுமனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்-வருகிற 1ந்தேதி நடக்கிறது 🕑 2021-11-28T12:42
www.maalaimalar.com

திருப்பூரில் வீட்டுமனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்-வருகிற 1ந்தேதி நடக்கிறது

வருகிற 1-ந்தேதி காலை 10-30 மணி முதல் மாலை 4-30 மணி வரை மண்டல வாரியாக முகாம் நடக்கிறது. க்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற வீட்டுமனைகள்,

திருப்பூர் திருக்குமரன் நகரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் வீடுகளுக்குள் புகும் மழைநீர் 🕑 2021-11-28T12:33
www.maalaimalar.com

திருப்பூர் திருக்குமரன் நகரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் வீடுகளுக்குள் புகும் மழைநீர்

சிவசக்தி நகர், அமராவதி நகர், திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் வள்ளலார் பகுதியில் கொட்டப்பட்டு

சம்பங்கி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் 🕑 2021-11-28T12:25
www.maalaimalar.com

சம்பங்கி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

யை எல்லாவகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம் என்பதால் விவசாயிகள் ஊடுபயிராக சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில்

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   தவெக   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   தீபாவளி பண்டிகை   எதிர்க்கட்சி   நீதிமன்றம்   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சினிமா   தேர்வு   பலத்த மழை   சுகாதாரம்   காவலர்   தொழில்நுட்பம்   விமர்சனம்   கோயில்   பள்ளி   சமூக ஊடகம்   காவல்துறை வழக்குப்பதிவு   போராட்டம்   சிறை   தண்ணீர்   தமிழகம் சட்டமன்றம்   வேலை வாய்ப்பு   திருமணம்   தீர்ப்பு   வெளிநடப்பு   வடகிழக்கு பருவமழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   வணிகம்   போர்   வரலாறு   மாவட்ட ஆட்சியர்   ஓட்டுநர்   வாட்ஸ் அப்   பொருளாதாரம்   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   உடற்கூறாய்வு   பிரேதப் பரிசோதனை   அமெரிக்கா அதிபர்   குடிநீர்   சந்தை   இடி   தற்கொலை   ஆசிரியர்   வெளிநாடு   சட்டமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   பாடல்   சொந்த ஊர்   கொலை   காரைக்கால்   மின்னல்   குற்றவாளி   துப்பாக்கி   பேஸ்புக் டிவிட்டர்   பரவல் மழை   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   மாநாடு   சபாநாயகர் அப்பாவு   அரசியல் கட்சி   நிவாரணம்   ராணுவம்   போக்குவரத்து நெரிசல்   ஆயுதம்   புறநகர்   சிபிஐ விசாரணை   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டணம்   காவல் நிலையம்   காவல் கண்காணிப்பாளர்   பார்வையாளர்   தெலுங்கு   கரூர் விவகாரம்   தமிழ்நாடு சட்டமன்றம்   மரணம்   நிபுணர்   அரசு மருத்துவமனை   ஹீரோ   தொண்டர்   பாலம்  
Terms & Conditions | Privacy Policy | About us