ஒவ்வொரு பிரிவு போட்டிகளிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டன
பெரம்பலூர் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிர்கள் சேதமடைந்து இருப்பதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இலவச தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் என குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு, பெற்றோர்களிடம் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினர்
வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மைய மகளிரணியினர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து உதவினர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.
அஞ்செட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
கோயில் நகைகளை உருக்குவதற்கு விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச செயல்தலைவர் அலோக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.50 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏல விற்பனை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டரை பொதுமக்கள் சரமாரி தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேர் இன்று சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.
load more