தந்தை தாக்கப்பட்ட பிறகு, தனது இளைய சகோதரியை எழுப்பி உதவி கேட்டு அலறியதாக கூறப்படுகிறது. யாரோ சிலர் தன் தந்தையை தாக்கிவிட்டதாக அக்கம்பக்கத்தில்
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 17 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார்.
இந்த மம்மியுடன் சேர்த்து அத்துடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற
கைது செய்யப்பட்ட ராணுவ சிப்பாய்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு போலீஸார் கூறுகின்றனர்.
தான் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிடுகின்ற போதிலும், இந்த கருத்தினை தனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுவதாக கோகிலா குணவர்தன
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. "இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு
நியூசிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலி வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் மருத்துவமனைக்குச்
தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயரம் குறைந்தாலும், மன உறுதியால் கின்னசில் இடம் பிடித்த பாடி பில்டர். உலகிலேயே உயரம் குறைந்த பாடி பில்டர் இவர்தான். இவரைப்பற்றிய காணொளி.
உயர்ந்துவரும் பெட்ரோலியத்தின் சர்வதேச விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா தனது சொந்த தொகுப்பில் இருந்து பெட்ரோலியத்தை
ஃபரூக்கி தான் நிகழ்த்தாத நகைச்சுவைக்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டார்.
கொரோனா அபாயமுள்ள 10 நாடுகளிலிருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இரு இந்தியர்கள் முறையே நவம்பர் 11
load more