தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் மற்றும் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், #ValimaiPongal
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளைக்கு உருவாகும் என கூறப்பட்ட புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் (நவம்பர் 30) உருவாகும்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபான ஓமைக்ரானுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாகக் கூற
கோவை அருகே சாமியார் வேடம் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பாப்பம்பட்டி பிரிவு பகுதியில்
மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரமடைந்து மைத்துனரை மின்சாரம் பாய்ச்சி கொன்ற சம்பவம் நபரை போலீஸ் கைது செய்து இருக்கிறது. நெல்லை மாவட்டம்
சென்னையில் பெற்ற குழந்தையை விற்று எடுத்து சென்ற பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புழல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டி வருவது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. திருவண்ணாமலை
கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இட்லியில் இறந்த தவளை இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம். பியுமான கவுதம் கம்பீருக்கு ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை
பெரம்பலுாரில் பிரபல நகைக் கடை உரிமையாளர் வீட்டில், 103 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை,
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ‘ஜெய் பீம்’ படம் குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை. நடிகர் சூர்யா தங்களை மனதளவில் காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியே ஆக
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 345 ரன்களும் நியூசிலாந்து
கனமழை காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் திருவாரூர்
load more