திருவேற்காட்டில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் அங்கு குழந்தை ஒன்றிற்கு பெயர் சூட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது
நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது தாமதமாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இனி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் டாஸ்மாக்கில் மதுபானம் வழங்க உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளி பாடத்திட்டங்களில் மீண்டும் சில பாடங்கள் குறைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல
ரோபோக்களுக்கு முக காப்புரிமை கொடுத்தால் ரூபாய் 1 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்க ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்
மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களின் முன்முயற்சி குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இன்கா நாகரிக காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மம்மி ஒன்றை பெருவில் உள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாளை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் இஸ்ரேல் தனது எல்லைகளை மூட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து
கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை என்று வெளியான
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிலுமே ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற
load more