இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.
அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தனி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முதல்முறையாக தன் முன்னாள் மாமனாரின் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார் சமந்தா.
நாளை முதல் தங்கப் பத்திர விற்பனை தொடங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
அம்மா மினிக் கிளிக் பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.
மழை விடுமுறை காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய பதில் அளித்துள்ளார்.
ஷ்ரேயஸ் ஐயர் எந்த அணிக்கு செல்வார் என்பது குறித்து இந்திய லெஜண்ட் பேசியுள்ளார்.
தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அருள்நிதியின் மனைவி பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
சென்னையில் இன்று காய்கறிகளின் விலை உயர்த்தப்படவில்லை. முழு விலைப் பட்டியல் இதோ...
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எம். பி., எம். எல். ஏ நேரில் பார்வையிடவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கணவருடன் தகராறு காரணமாக மானாமதுரை பகுதியில் ஓடும் வைகை ஆற்று தண்ணீரில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீசாரின் செயல் பலரின்
திமுகவில் சேரும்படி அதிமுகவினர் மிரட்டப்படுவதாக அதிமுக தலைமை குற்றச்சாட்டு.
கொரோனா சூழல் குறித்து அதிகாரிகளுடன் இன்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை.
load more