மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும்
தினமும் காலை அவசர அவசரமாகதான் பெரும்பாலும் மக்கள் அலுவலகத்திற்கு புறப்படுவார்கள். அப்படி செய்வதை தவிருங்கள்.
டார்க் சாக்லேட் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் 55% கோகோ இருப்பதால் உங்களுக்கு தேவையான இரும்பு சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது.
தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 29.11.2021) காலை 10 மணி முதல்மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம்
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தையில் மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது | கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது
விருதுநகர் உழவர் சந்தையில் இன்றைய (28.11.21) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.
Maanaadu Movie Theatre Collection : மாநாடு திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 14 கோடி வசூலித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட | 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 37 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் | More than 2,000 people lodged in 37 camps
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஆய்வசெய்து வரும் நிலையில், தற்பாது பூந்தமல்லியில் ஆய்வு செய்து வருகிறார்
மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும்
பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து சில நாள் விடுப்பு எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பியுள்ளார்.
300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சின்ன பொண்ணு என்கிற சின்ன மாரியம்மன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகவும் உள்ளதாக நம்புகிறார்கள் அவ்வூர்
சென்னை திருவேற்காட்டில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்
டாஸ்மாக்கில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை கடுமையாக கண்காணிப்போம் என்று சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.
மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அலட்சியம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில்,
load more