கிருமிப்பரவல் பயணக் கட்டுப்பாடுகளால் உலக வர்த்தக நிறுவனம் நான்காண்டுகளில் முதன்முறையாக அமைச்சர்நிலைச் சந்திப்பை ஒத்திவைத்துள்ளது.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பே முடிவுசெய்யப்படுவார் என்று பிரதமர் லீ சியென் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உள்ளூர்த் திறனாளர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை மேலும் வளர்த்துவிடுவதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பெரிய பங்குண்டு.
தாய்லந்து இரவுக் கேளிக்கைக் கூடங்களுக்கான தடையை ஜனவரி நடுப்பகுதிவரை நீட்டித்துள்ளது.
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயின் (Peng Shuai) நிலை, மிகுந்த கவலையளிப்பதாக உலக மகளிர் டென்னிஸ் சங்கத் தலைவர் ஸ்டீவ் சைமன் (Steve Simon) தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிப்பது பற்றி ஹாங்காங் பரிசீலிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தெற்குக் கரையோரம் நடத்தப்பட்ட முற்றுகைக்குப் பிறகு, காவல்துறையினர் ஒருவரைத் தங்கள்
உலகில் வசிப்பதற்கு வீடு தேவை, அதற்கு நிலம் தேவை; நிலம் வாங்கப் பணம் தேவை - என மனிதர்களுக்குச் சில அடிப்படைத் தேவைகள் உள்ளன.
தென்னாப்பிரிக்கா, புதிய கிருமிவகை குறித்து உலகை எச்சரித்ததற்காகத் தான் தண்டிக்கப்படுவதாகவும் நியாயமற்ற வகையில் நடத்தப்படுவதாகவும்
தாய்லந்தின் லோப்புரி (Lopburi) நகரில் சிறப்பு விருந்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
போலி வெப்பமானிகள் இணையத்தில் விற்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயதுப் பெண்ணைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சிங்கப்பூரில் மோசடிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அமலாக்கச் சோதனை நடவடிக்கைளில் 39 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) புதுவகை ஒமக்ரான் (Omicron) கிருமியை விரைவில் அடையாளம் கண்டு அதை உலக நாடுகளுடன்
இந்தோனேசிய பேட்மிண்டன் பொதுவிருது ஒற்றையர் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் லோ கீன் யூவை (Loh Kean Yew) டென்மார்க்கின் விக்டர் எக்செல்சன் (Viktor Axelsen)
குறுக்கெழுத்துப் புதிர் ஒன்று, இன்று (28 நவம்பர்) காலை 'செய்தி' இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
load more