keelainews.com :
பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது. 🕑 Sun, 28 Nov 2021
keelainews.com

பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. மதுரை

வேலூர்  குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம். 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

வேலூர் குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று விடியற்காலை 3.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கி. மீட்டர் ஆழத்தில்

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993). 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர்

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803). 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).

கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார்.

CCTV கேமிரா குறித்து 70 கிராம நாட்டாமைகளிடையே விழிப்புணர்வு.. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

CCTV கேமிரா குறித்து 70 கிராம நாட்டாமைகளிடையே விழிப்புணர்வு..

கரிவலம்வந்தநல்லூரில் 70 கிராம நாட்டாமைகளுக்கு CCTV கேமிரா அமைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல்

குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ. வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக உள்ள நிலையில், தனது

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

இராஜபாளையம் தொகுதியில், கடுமையான மழையின் காரணமாக வட்டாட்சியர் மூலமாக, பல வீடுகள் சேதமடைந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததை

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   தவெக   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   பயணி   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   இரங்கல்   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பலத்த மழை   பாஜக   சுகாதாரம்   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   பள்ளி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   சினிமா   தண்ணீர்   காவலர்   விமர்சனம்   வணிகம்   தேர்வு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   சிறை   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   மாவட்ட ஆட்சியர்   வடகிழக்கு பருவமழை   ஓட்டுநர்   எம்எல்ஏ   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சந்தை   வெளிநடப்பு   தொகுதி   சொந்த ஊர்   சபாநாயகர் அப்பாவு   பரவல் மழை   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   தீர்ப்பு   டிஜிட்டல்   இடி   வாட்ஸ் அப்   நிவாரணம்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   காரைக்கால்   தீர்மானம்   ராணுவம்   பிரேதப் பரிசோதனை   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   விடுமுறை   மின்னல்   தற்கொலை   ஆசிரியர்   கண்டம்   புறநகர்   சட்டவிரோதம்   துப்பாக்கி   தமிழ்நாடு சட்டமன்றம்   பாலம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   அரசு மருத்துவமனை   வரி   காவல் கண்காணிப்பாளர்   அரசியல் கட்சி   பார்வையாளர்   நிபுணர்   கட்டுரை   ஹீரோ   போக்குவரத்து நெரிசல்   மின்சாரம்   மருத்துவக் கல்லூரி   தொண்டர்   ரயில்வே   கீழடுக்கு சுழற்சி  
Terms & Conditions | Privacy Policy | About us