keelainews.com :
பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது. 🕑 Sun, 28 Nov 2021
keelainews.com

பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. மதுரை

வேலூர்  குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம். 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

வேலூர் குடியாத்தம் அருகே விடியற்காலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று விடியற்காலை 3.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கி. மீட்டர் ஆழத்தில்

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993). 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர்

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803). 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).

கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார்.

CCTV கேமிரா குறித்து 70 கிராம நாட்டாமைகளிடையே விழிப்புணர்வு.. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

CCTV கேமிரா குறித்து 70 கிராம நாட்டாமைகளிடையே விழிப்புணர்வு..

கரிவலம்வந்தநல்லூரில் 70 கிராம நாட்டாமைகளுக்கு CCTV கேமிரா அமைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல்

குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

குடிபோதையில் தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ. வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக உள்ள நிலையில், தனது

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ. 🕑 Mon, 29 Nov 2021
keelainews.com

இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

இராஜபாளையம் தொகுதியில், கடுமையான மழையின் காரணமாக வட்டாட்சியர் மூலமாக, பல வீடுகள் சேதமடைந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததை

load more

Districts Trending
திமுக   சமூகம்   பாஜக   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வரி   தேர்வு   தொகுதி   பள்ளி   நீதிமன்றம்   வரலாறு   நரேந்திர மோடி   போராட்டம்   பிரதமர்   முதலமைச்சர்   நாடாளுமன்றம்   மாணவர்   நடிகர்   ஆசிரியர்   வியாபார ஒப்பந்தம்   ராகுல் காந்தி   மருத்துவமனை   தவெக   விமர்சனம்   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   சிகிச்சை   திருமணம்   விளையாட்டு   பேச்சுவார்த்தை   பயணி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   வாட்ஸ் அப்   வர்த்தகம்   காவல் நிலையம்   சுகாதாரம்   கொலை   திரைப்படம்   கோயில்   பாடல்   சந்தை   வெளிநாடு   மருத்துவர்   சினிமா   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   போக்குவரத்து   விமானம்   தங்கம்   மின்சாரம்   டி20 உலகக் கோப்பை   அண்ணாமலை   பேரறிஞர் அண்ணா   உலகக் கோப்பை   பட்ஜெட்   அமளி   மருத்துவம்   விவசாயி   கல்லூரி   கேப்டன்   தொலைப்பேசி   மு.க. ஸ்டாலின்   பக்தர்   நிபுணர்   நினைவு நாள்   கலைஞர்   எக்ஸ் தளம்   கட்டணம்   இந்தியா அமெரிக்கா   மொழி   திரையரங்கு   வணிகம்   ஆணையம்   போர்   எம்எல்ஏ   எம்ஜிஆர்   குற்றவாளி   பிரச்சாரம்   முருகன்   ஐசிசி   சபாநாயகர்   கத்தி   வேட்பாளர்   விவசாயம்   நகை   நட்சத்திரம்   தீர்மானம்   டொனால்டு டிரம்ப்   ஆன்லைன்   குடியரசுத் தலைவர்   கச்சா எண்ணெய்   தீவிர விசாரணை   உள்நாடு   மைதானம்   சட்டமன்றத் தொகுதி   பில்லியன் டாலர்  
Terms & Conditions | Privacy Policy | About us