jayanewslive.com :

	வால்பாறையில் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த யானைக்கூட்டம் - மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

வால்பாறையில் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த யானைக்கூட்டம் - மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தை யானைகள் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். வால்பாறை வனப் பகுதியில் தொடர்ந்து மழை


	எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான திருவாரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மீது நில மோசடி குற்றச்சாட்டு - 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக இடத்தின் உரிமையாளர் போலீஸில் புகார்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான திருவாரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மீது நில மோசடி குற்றச்சாட்டு - 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக இடத்தின் உரிமையாளர் போலீஸில் புகார்

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான திருவாரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மீது நில மோசடி குற்றச்சாட்டு - 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக


	சிவகங்கை அருகே திமுகவினரின் துணையுடன் மணல் கொள்ளை நடப்பதாக புகார் - லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் சாலைமறியல்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

சிவகங்கை அருகே திமுகவினரின் துணையுடன் மணல் கொள்ளை நடப்பதாக புகார் - லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் சாலைமறியல்

சிவகங்கை மாவட்டத்தில் பூவந்தி அருகே திமுகவினரின் துணையுடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி, லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் மறியலில்


	தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாரதி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் : பொதுமக்கள் அவதி
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாரதி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் : பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாரதி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள்


	செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை : கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை : கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்‍காடாக காட்சியளிக்‍கின்றன.


	சென்னை தொடர் மழையால், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள தியாகராய நகர் பகுதி : மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இருளில் பொதுமக்கள் தவிப்பு
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

சென்னை தொடர் மழையால், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள தியாகராய நகர் பகுதி : மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இருளில் பொதுமக்கள் தவிப்பு

சென்னை தொடர் மழையால் தியாகராய நகர் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்‍கப்பட்டுள்ளதால் இரவு


	செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் : சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் : சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்


	வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் - நாளைக்கு பதில் நாளை மறுதினம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் - நாளைக்கு பதில் நாளை மறுதினம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் - நாளைக்கு பதில் நாளை மறுதினம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் Nov 28 2021 1:07PM எழுத்தின்


	டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் 
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் Nov 28 2021 1:20PM எழுத்தின்


	சேலம் ஆத்தூர் அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - கராத்தே மாஸ்டர் மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

சேலம் ஆத்தூர் அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - கராத்தே மாஸ்டர் மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ஆத்தூர் அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அப்பள்ளியில் பணியாற்றி வரும் கராத்தே மாஸ்டர் மற்றும் பள்ளி தாளாளர்


	கேரளாவில் ரயில்வே அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக வன அதிகாரிகள் மீண்டும் கோவை திரும்பினர்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

கேரளாவில் ரயில்வே அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக வன அதிகாரிகள் மீண்டும் கோவை திரும்பினர்

கேரளாவில் ரயில்வே அதிகாரிகளால் சிறைபிடிக்‍கப்பட்ட தமிழக வன அதிகாரிகள் மீண்டும் கோவை திரும்பினர். கோவை நவகரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த


	பிரிட்டனில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று : புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை 
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

பிரிட்டனில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று : புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை

பிரிட்டனில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று : புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை Nov 28 2021 1:56PM எழுத்தின் அளவு: அ + அ - அ


	ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து : 11 பேர் பலி
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து : 11 பேர் பலி

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து : 11 பேர் பலி Nov 28 2021 3:16PM எழுத்தின் அளவு: அ + அ - அ ரஷ்யாவில் உள்ள நிலக்கரி


	இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் : நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் சரிந்த இந்திய அணி வீரர்கள் - 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் : நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் சரிந்த இந்திய அணி வீரர்கள் - 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் : நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் சரிந்த இந்திய அணி வீரர்கள் - 6 விக்கெட்களை இழந்து


	மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொதுமக்களை பாராட்டிய பிரதமர் மோடி - பனை மரங்களை நட்டு கடல் திட்டுகள் மற்றும் தீவு பகுதிகளை நீரில் மூழ்காமல் பாதுகாப்பதாக பெருமிதம்
🕑 Sun, 28 Nov 2021
jayanewslive.com

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொதுமக்களை பாராட்டிய பிரதமர் மோடி - பனை மரங்களை நட்டு கடல் திட்டுகள் மற்றும் தீவு பகுதிகளை நீரில் மூழ்காமல் பாதுகாப்பதாக பெருமிதம்

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொதுமக்களை பாராட்டிய பிரதமர் மோடி - பனை மரங்களை நட்டு கடல் திட்டுகள் மற்றும் தீவு பகுதிகளை நீரில்

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   கோயில்   தண்ணீர்   தேர்வு   திரைப்படம்   சிகிச்சை   திமுக   சமூகம்   வெயில்   வாக்குப்பதிவு   முதலமைச்சர்   விளையாட்டு   மாணவர்   மக்களவைத் தேர்தல்   மழை   நரேந்திர மோடி   சிறை   திருமணம்   ரன்கள்   காவல் நிலையம்   பாடல்   விமர்சனம்   நீதிமன்றம்   போராட்டம்   மு.க. ஸ்டாலின்   போக்குவரத்து   பேட்டிங்   விவசாயி   கோடைக் காலம்   டிஜிட்டல்   ஊடகம்   மருத்துவர்   வாக்கு   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   வேட்பாளர்   புகைப்படம்   பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   விக்கெட்   மிக்ஜாம் புயல்   தொழில்நுட்பம்   வறட்சி   பயணி   ஒதுக்கீடு   திரையரங்கு   ஐபிஎல் போட்டி   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   இசை   சுகாதாரம்   பொழுதுபோக்கு   கோடைக்காலம்   மைதானம்   மக்களவைத் தொகுதி   நிவாரண நிதி   தெலுங்கு   வானிலை ஆய்வு மையம்   ஹீரோ   வெள்ளம்   வரலாறு   பிரதமர்   ஊராட்சி   மொழி   காடு   படப்பிடிப்பு   தேர்தல் பிரச்சாரம்   காதல்   வெள்ள பாதிப்பு   ஆசிரியர்   ஓட்டுநர்   பவுண்டரி   பேஸ்புக் டிவிட்டர்   நாடாளுமன்றத் தேர்தல்   ரன்களை   மாணவி   சேதம்   கோடை வெயில்   வாட்ஸ் அப்   பாலம்   எக்ஸ் தளம்   நோய்   குற்றவாளி   கொலை   மும்பை இந்தியன்ஸ்   அணை   காவல்துறை கைது   மும்பை அணி   உச்சநீதிமன்றம்   கமல்ஹாசன்   டெல்லி அணி   வாக்காளர்   காவல்துறை விசாரணை   லாரி   எதிர்க்கட்சி   க்ரைம்   நட்சத்திரம்   ரோகித் சர்மா  
Terms & Conditions | Privacy Policy | About us