கனமழையால் நீர் சூழ்ந்த இடங்களை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
டி.என்.பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
மீன்கள் உயிரோடு இருப்பதாலும் பிடிக்கும் இடத்திலேயே சுத்தம் செய்து தருவதாலும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த வெளியேற்றுவதற்கான பொதுமக்கள் விடிய விடிய உறங்காமல் இருந்தனர்
செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்
செங்கல்பட்டில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
பெரிய காஞ்சிபுரம், சூப்பர் மார்கெட்டுக்குள் பட்டாகத்தியுடன் புகுந்து சேதப்படுத்திய 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் சிறப்பு கிராம சபா கூட்டம் பற்றி அறிவிப்போ தீர்மானங்களோ இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
மேலூரில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரில், 18 பேர் இன்று தாயகம் திரும்பினர்.
மதுரையில் அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் குடியிருப்புகள்,பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய 22 பேர் கைது.
கறம்பக்குடி , கந்தர்வகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையாெட்டி நெல்லை திமுக சார்பில் கேக் வெட்டி, கொடியேற்றி, நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
10,000க்கும் மேற்பட்ட பணிவாய்ப்பு : மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அழைப்பு.
load more