சேலத்தைச் சேர்ந்த நித்யா கோபிநாத்துக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை முறையில் அவரது பயணம்
“எல்லோரும், வெற்றி பெற வேண்டும் என வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தனது தேவையைக் கூட எடுத்துக் கூறத் தெரியாத மாற்றுத்திறனாளிகள் வாழ்வதே
சென்னை முகலிவாக்கத்தில் வசிக்கும் பாலாஜி சாரங்கபாணி - சுஜாதா முரளிதரன் தம்பதியின் இளைய மகள் ரித்திகா. இவரது சகோதரி தனிஷா தடகள பயிற்சி மையத்தில்
கனடா நாட்டின் பாராளுமன்றத்தில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டு
பார்ப்பவர்கள் அனைவரும் பிரமிக்கும் வகையில் கண்கவர் சுவர் ஓவியங்களை வரைந்து வருகிறார் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ. ஓசூரில் வசிக்கும் இவர்,
குடும்பத்தை கவனித்துக்கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்காக
உடல் வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் ‘மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்’ எனப்படும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து
தினசரி சமையலில் தவறாமல் இடம்பிடிப்பது தக்காளி. இதைக் கொண்டு தக்காளி சாதம், சூப், சட்னி, குழம்பு, குருமா என விதவிதமாக சமைக்கலாம். மழைக் காலங்களில்
கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது இறால். விதவிதமான வகைகளில் செய்யும் இறால் உணவுகளைச் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச்
“இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக தினமும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தது, எனக்கு மட்டுமில்லாமல், எல்லாப் பெண்களுக்கும் சிரமமாக இருந்தது. இப்போது
சமூகம், உளவியல், அறிவு மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள் காரணமாக, நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ தன்னைத் தானே குறைவாக மதிப்பிடுவதைத் ‘தாழ்வு
வீட்டு வேலைகள், பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பெண்கள், தங்களுடைய உடல் மற்றும்
உடலில் பல்வேறு தன்னிச்சையான செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும். அதில் ஒன்று தும்மல். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்றுக்கிருமிகள்
சரும பராமரிப்புக்கு இயற்கையானப் பொருட்களை பயன்படுத்தும்போது, அழகுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அந்த வகையில் பூசணிக்காயைக் கொண்டு செய்யும்
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக அவதாரமெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருப்பவர் வெண்பா. இனி அவருடன்
load more