தமிழீழ தனியரசு அமைப்பதற்காகப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை அஞ்சலிக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அழைப்பு
இலங்கையில் வடக்கு கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய(நேற்றைய) பிறந்தநாளில், அவர் ஞாபகார்த்தமாக நேதாஜி பற்றிய
வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
“தமிழ் இனத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று நாடாளுமன்ற
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த தினமான நேற்று, குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொளுத்தினர் என்றுகூறி மூவர்
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. வவுனியாவில் சில
மன்னாரில் மாவீரர் தினத்துக்குத் தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பத்தை மன்னார் நீதிவான் நீதிமன்று நேற்று நிராகரித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான
யாழ்ப்பாணம் தாதிய கல்லூரியில், தலைவர் பிரபாகரனுக்காக கேக் வெட்டும் ஒளிப்படம் பகிரப்பட்டமையால் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே முரண்பாடு
“இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள்” என்றுகூறி நேற்று ‘கேக்’ கொடுத்து கொண்டாடினார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். கிளிநொச்சி
load more