சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருப்பதாக வெளிவந்த செய்தி குறித்து வன்னிஅரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆப்பிரிக்காவில் புதிய உருமாறி ருத்ரதாண்டவமாடும் சைனா பிசாசு
பிரதமர் மோடியின் தோல்விக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு நடு ரோட்டில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய காவலர்கள் மீது
அதாங்க எங்க தலைவர்..! இணையத்தில் நெகிழும் சிறுத்தைகள்..!
தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல முக்கியத் திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான அரசு
அரசியல் கட்சிகளின் குடும்ப அரசியலே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு தீவிரம் தொடரும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
மழை வெள்ள காலங்களில் மக்களைக் காப்பதில் தமிழக அரசு தவறி விட்டது என நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று பெய்த இடைவிடாது கனமழையின் காரணமாக விடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற கோரியும் வடிகால் அமைத்து தரக்கோரியும் பொதுமக்கள்
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து, சோனியா காந்தி தலைமையில் மெகா பேரணி நடைபெற உள்ளது.
load more