திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை; அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ. பதிவாகியுள்ளது.
மீண்டும் மழை பெய்து வருவதால் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது
இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பாதையத்திரை நடைபெற்றது.
தமிழகத்தின் அணைகள், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுவிபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
மதுபான கடையை மூடக் கோரி, பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வைகை ஆற்றில் மற்றும் ஓடைகளில் இறங்க கூடாது
மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பங்கேற்றுள்ளன.
ஓசூருக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஒரே நாளில் 200 டன் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதால் இருமடங்கு விலை சரிவடைந்துள்ளது.
அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில், தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.
திருச்சி அருகே சிறுகாம்பூர் அரசு பள்ளியில் மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிதிக்குழு மானிய நிதியில் அமைய உள்ள அசோக் நகர் பூங்கா, வளம் மீட்பு பூங்கா திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார்
load more