பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிங்கர் லசந்த என்றழைக்கப்படும் ஹேவா லுனுகே லசந்த, களுத்துறை, தியகம
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில்
ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
அடுத்த மாதம் நடத்த இருக்கின்ற உலகளாவிய “ஜனநாயகத்துக்கான மாநாட்டுக்கு” (Summit for Democracy) அழைக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க ராஜாங்கத்
கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 147 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று
இந்தியா – மியன்மார் எல்லையில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இது பற்றி அந்த
அமெரிக்காவின் 5 சட்டமியற்றுபவர்கள் ஒருநாள் திடீர் பயணமாக பீஜிங்கை எதிர்த்து போட்டியிடும் தாய்வான் தீவுக்கு சென்றுள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகள்
யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். தீருவில் திடலில் மாவீரர்
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள்
கொவிட்-19 வைரஸின் புதிய மாறுபாட்டை கண்டறிந்துள்ளதாக தென்னாபிரிக்காவின் சுகாதார அமைச்சர் வியாழன்று அறிவித்தார். அத்துடன் இது நாட்டில் சில
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
load more