வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் வெற்றிகரமாக இன்றுடன் ஓராண்டு நிறைவு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி
பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.’ வெளிப்படையாக
தக்காளி, கேஸ் சிலிண்டரை பாதுகாக்க security ஆட்கள் தேவை என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில்
கனமழையால் பாதிக்கப்பட்ட திரு.வி.க. நகர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக்
நாடு முழுவதும் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள 20 நகரங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ெடல்லி, மும்பை, அகமதாபாத், காந்தி நகர் உள்ளிட்ட
உத்தரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயர் சாதியினரால் கொல்லப்பட்டுள்ளனர். அக்குடும்பத்தில் 17 வயதுடைய பெண்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டுள்ளது. கனமழையாகவும், மிக கனமழையாகவும் அவ்வப்போது
கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், கே ஜி சாவடி காவல் நிலைய சரகம், இன்று 26 -11
தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில்
டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குகிறது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.67 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.45 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த
load more