இது நிச்சயமாக கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் அரசு என்று வாய்தவறி வார்த்தைகள் வந்தது.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வீட்டு வாடகை அலவன்ஸ் பயன்படுத்தி, தங்கள் வரிக் கட்டணத்தைக் கழிக்கலாம்.
மாவட்டம்தோறும் 2850 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மழைநீர் வடிந்து அழுகிய நாற்றுகளை தரம் பிரித்து, மீண்டு நாற்று நட்டு சாகுபடி செய்தாலும் மகசூல் கிடைப்பது சந்தேகம்தான்
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.
நீதிமன்ற வளாகத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது
திருச்சியில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் சார் சமூக வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொன்னணியாற்றை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன், வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்ட நபார்டு வங்கியின் செறிவு சார் கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.
போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
load more