இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
போரில் இழப்புகளைச் சந்தித்தவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு வீடுகளில் நினைவேந்தல்களைச்செய்யமுடியும். அவர்களுக்கு நான் ஆறுதல் சொல்ல
வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் நேற்று அதிகாலை தொடக்கம் மழை பெய்துவருகின்றது. அதனால் இயல்புநிலை முடங்கியுள்ளது. வவுனியாவிலேயே கடும் மழையும்
“தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த புனிதமான மாவீரர்களுக்கு இந்த சபையில் வைத்து வணக்கத்தை
தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 குடும்பங்கள்
வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடிய 4 வயதுச் சிறுவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத்தொற்று
கட்சி கட்டுப்பாடுகளை மீறி அரசுடன் இணைந்து வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை நகர சபை வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.நீதிமன்று, வழங்கிய மாவீரர்நாள் தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம்
மாவீரர் வாரத்தையொட்டி வீரமறவர்களுக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மலரஞ்சலி செலுத்தி ஆத்மார்த்தமாக அஞ்சலி
load more