தென் மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு வங்கக்கடலில் நிலவும்
கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது என இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நேரடி வகுப்பில் முழுவதும் புரியும்படி நடத்தி முடிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி
காற்று உந்துதல் குறைவாக இருந்ததால், வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன்
தமிழகத்தில் அம்மா உணவகங்களைப் போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்
அனைத்து கட்டுமான தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் நிவாரண தொகையாக செலுத்தப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அதேபோல முன்னாள்
அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய தமிழக அரசு சார்பில் அரசாணை
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 8 லட்ச ரூபாய் வருவாய் உச்ச வரம்பை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு
போட்ஸ்வானா நாட்டில் தோன்றிய புதிய மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டின்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதால், ரெட் அலர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக் கடலில் புதிதாக
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சைபர் குற்றங்கள் அதிகரித்து
தற்போது உள்ள மழை காலத்தில், நமது சருமம் அதிக வறட்சி அடைய வாய்ப்பு உள்ளது. இதனால், நமது முகத்தில் இருந்து வெள்ளை செதில்கள் உரிய வாய்ப்பு உள்ளது.
கிளாடிஸ்ராணி என்ற பெண் ஒருவர், மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த ராயபுரத்தில் வசித்து வந்துள்ளார். ஜோதிமணி என்ற நபர் ஒருவர், அவனியாபுரத்தில்
load more