பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு
மருந்துக்கடைகளில் போதைத்தரக் கூடிய மருந்து, மாத்திரைகளை சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்தி குற்றச்செயல்களில்
இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை
‘மீம்ஸ்’ தயாரிப்பாளர்களுக்கு உதவிடவே, தமிழகத்துக்கு புதுப்புது தலைவர்களை பா.ஜ.க. நியமிக்கிறதோ என்று எண்ணிடும் வகையில் சமீப காலமாகக் ‘காமெடி
தெற்கு வங்க கடற்பகுதியில் (4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக
நாடுமுழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில் ஒன்றிய
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில், 1970ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவில் கடல் மட்டம் 1.8 மி.மீ உயர்ந்துள்ளது. ஆனால் 1993ல்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர்
பகல் வேஷம் என்பது உண்மையில் கலை வடிவம். அது என்னவென்றால் தெய்வங்கள் போல வேஷம் போட்டுக்கொண்டு பகல் நேரத்தில் பாடல்களைப் பாடியபடி சுற்றி வருவது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில்
இதனைத் தொடர்ந்து அந்த டைல்ஸ் பேக்டரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து அங்கே வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசம்
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவன் அப்துல் காசிம். இவர் கடந்த 21ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து வ.உ.சி நகர் ரயில்வே யார்டில்
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என பாதிக்கப்பட்ட ரவீந்தரன்
புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் இரா.செந்தில்குமாரின் அலுவலகத்தை அம்மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா
load more