வாணியாறு உபரிநீர் திறந்துவிட, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மெணசி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருச்சி மற்றும் தூத்துக்குடி நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு 591 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவம்பர் 30ம்
குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
குற்றவாளிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சியில் மழைநீர் வடியாததால் வீட்டின் மாடியில் தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
ஜாமீன்தார்களின் பிரமாண பத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த விஏஓ சான்றிதழ்கள் போலியாக தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது
ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச் சென்ற கட்டிட மேற்பார்வையாளர் யோகநாதன் என்பவர் கைது.
திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூரில் இன்று காலை நடைபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால், நோய் பரவும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
சங்கரன்கோவில் பகுதிகளில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றம்.
திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவல நிலை உள்ளது.
திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 3-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
load more