மாநில அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் இனிமேல் ரயில்களை வாடகைக்கு எடுக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 15ஆவது சீசன் எப்போது துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்ந்து பூதாகரமாகி வரும் நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் பணத்தை இருமடங்காக மாற்றும் தபால் அலுவலக திட்டம்.
அரசு பேருந்தை பயணிகளோடு நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் திருப்புவனத்தில் அதிர்வலைகளை
ஈஷாவுக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மன் ரத்து செய்து உத்தரவு வெளியாகியுள்ளது.
ஜேசன் ஹோல்டரின் ஆல்-டைம் பெஸ்ட் டெஸ்ட் XI அணியில் ஒரேயொரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
தக்காளியைத் தொடர்ந்து வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்வு!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தள்ளுபடி விலையில் மதுபானம் விற்பனை.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க மாவட்டந்தோறும் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வையப்பமலை அருகே செக்காரப்பட்டியில் நடுரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீரில் நாத்து நட்டு உருளு தான்டா
அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் சமையல் சிலிண்டர் மானியம் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி இன்று சந்திப்பு.
'மாநாடு' படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
load more