டில்லி அரசாங்கம் காற்றுத்தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பதை ஆராய இந்திய உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் வழங்கவுள்ளது.
வீட்டில் குணமடையும் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பைச் சுகாதார அமைச்சிடம் சிங்கப்பூர் ஆயுதப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் குறித்த உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்கத் தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களுக்கு வசிப்பிடம் அளித்த ஆடவருக்கு 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்கவுள்ளது.
சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம், சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயண ஏற்பாட்டிற்கு அன்றாடம் 64 பேருந்துச் சேவைகள்
ஜெர்மனி, புருணை என இரண்டே நாடுகளோடு இருந்த சிறப்புப் பயண ஏற்பாடு இப்போது கிட்டத்தட்ட 21 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தைவானும் இணையம் வழியே பேச்சு நடத்தியுள்ளன.
DBS-இன் மின்னிலக்கச் சேவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கும் தடைக்குப் பயனீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் கணினி ஆணைத்தொடரில் (access control server)
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
சீனாவுடனான எல்லையைத் திறக்கத் தயாராகும் வேளையில் ஹாங்காங் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்குகிறது.
முப்பரிமாண முறையில் பொருள்களை அச்சிடுவதில் செலவைக் குறைக்கவும் குறைவான கழிவை வெளியேற்றவும் புதிய தரநிலை அறிமுகம் கண்டுள்ளது.
பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை நிறுத்தும் சோதனை முயற்சியில் NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் இறங்கியுள்ளது.
load more