திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்ததால், அதில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் தண்ணீரில் மூழ்கி
குறிஞ்சாக்கேணி படகு பாதை கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் வீதிகளில் ரயர் கொழுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த
படகு விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது
உதயன் – சஞ்சீவி நிறுவுன ஆசிரியரும், பிரதம ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதனின் (வயது -79) திருவுடல் கோம்பயன்மணல் மயானத்தில் நேற்று பி.ப. 3.00 மணியளவில்
மாவீரர் தினத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பொலிஸார் இணைந்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு
“மாவீரர்களுக்கான நினைவேந்தலை நடத்துவதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களை நடத்தியதும் கிடையாது.
குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது, நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல்
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக துப்புரவு பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்
பூநகரி- கெளதாரிமுனை கடலில், வலையில் சிக்கியநிலையில் குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக நேற்று மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றெடுத்த குழந்தையை குழிதோண்டிப்புதைக்க முற்பட்ட குற்றச்சாட்டில், அந்தக் குழந்தையின் தாயாரும் பேர்த்தியாரும் கைதுசெய்யப்பட்டனர். குழந்தை
தென்மராட்சி மந்துவில் வடக்கு ஜே/ 346 பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்று கூறப்படும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டன. அங்குள்ள
யாழ். தென்மராட்சி – கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி கடவை ஒளிச் சமிக்ஞை
ஹட்டன் நகர பகுதியில் அரச மற்றும் தனியார் வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ரி.எம் மூலம் பணம் எடுக்க வருபவர்களின் இலத்திரனியல் அட்டைகளைக் கொண்டு, பல
load more