தக்காளி விலை உயர்வால், பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒரிரு தினங்களில் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் இரு மடங்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் உயிர் நீத்த தமிழக வீரர் பழனிக்கு, வீர சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார்.
அரசு பள்ளி வகுப்பறையில், திடீரென்று மெகா பள்ளம் ஏற்பட்டதால், மாணவர்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய
ஏர்டெலை தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விவரங்களுடன் புதிய வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்
காரைக்காலில் சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனையில் வளாகத்தில் உலா வந்த கரடியை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை பாடி பகுதியில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
கபடி விளையாட்டில் நான்கு சர்வதேச தங்கப்பதக்கங்களை வென்ற வீராங்கனைக்கு அரசு வேலை கோரிய வழக்கில் பொதுநலன் இல்லை எனக் கூறி தமிழ்நாடு விளையாட்டு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி தலைமை ஆசிரியர் மீது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த சசிகலா நிவாரண பொருட்களை
நாட்டில் மக்கள் வாழ்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம்
load more