திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மின்னணு முறையில் 3 லட்சம் மூலிகைகள் பதிவு செய்யப்பட்டு அரசு காப்புரிமை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தகவல்.
ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை திருத்துறைப்பூண்டி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 10 வயது சிறுமி உள்பட 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
உதவித்தொகையுடன் கூடிய இந்த இலவச சிறப்பு பயிற்சித் திட்டம 2021 டிசம்பர் முதல் தேதியிலிருந்து 11 மாத காலம்நடைபெறும்.
போலீசார் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அப்போது அதில் 300 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
போட்டித் தேர்வு பயிற்சி, கணினி பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சி, ஆகியவற்றை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு.
மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை புறக்கணிப்பதாகக்கூறி, வத்திராயிருப்பு வட்டாட்சியர் நிர்வாகத்தை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் கண்டன
ஓசூர் மாநகராட்சியில் பெயிண்டர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் இருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.
தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் ரூ.2.5 கோடி தப்பியது.
கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 34,723 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சங்கரன்கோவிலில், குண்டும், குழியுமான சாலையால் கடைக்குள் அரசு பேருந்து புகுந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
load more