மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக
மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி உயிரிழந்த மாணவியுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம்
தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் நடித்துள்ள Atrangi Re திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது.
பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன், கோபிநாத்தை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை
நடிகர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது அவருக்கு பதில் இனி
திண்டுக்கல் அருகே பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திண்டுக்கல்-பழனி
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியின் முக்கியமான வீரர்களுக்கு
சீனாவுடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதை
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரஹானே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முக்கியமான வீரர்களுக்கு
ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட உப்பரந்தாங்கல் பகுதியில் சூர்யா ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நற்பணி மன்றம் சூர்யாவின்
நடிகர் அஜித் நடித்துள்ள, மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என
வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில்
கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த வார பிக்பாஸ் எபிசோடுகளை யார் தொகுத்து வழங்குவார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. விஜய்
ஹைதராபாத்தில் பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்ததால் வேலையை இழந்துள்ளார் ஒரு இளைஞர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ளது வனஸ்தலிபுரம்.
load more