அமெரிக்காவும் இந்தியாவும், இந்த வாரம் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடும். ஓராண்டுக்கு மேல் நீடித்த இழுபறி அதன் மூலம் முடிவுக்கு வருகிறது.
ஜூரோங் தீவை, 2030ஆம் ஆண்டுக்குள் நீடித்து நிலைக்கும் எரிசக்தி, ரசாயனப் பூங்காவாக மாற்றுவதில், புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் புதிதாக 7,579 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
DBS வங்கியின் இணையச் சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மவுண்ட் பிளசண்ட் (Mount Pleasant) வட்டாரத்தில் சுமார் 5,000 வீடுகளைக் கொண்ட புதிய பொது வீடமைப்புப் பேட்டை உருவாக்கப்படவிருக்கிறது. அதன் பெரும்பகுதி, OPA
முதுமை மறதி நோயாளிகளையும், அவர்களின் பராமரிப்பாளர்களையும் ஒன்றிணைக்க உதவும் புதிய திறன்பேசிச் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் தேவையுள்ளவர்களுடன் நெருக்கத்தைக் கொண்டிருப்பது அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க உதவும் என்று கூறுகிறார் ஹேமாவதி.
சிங்கப்பூர்வாசிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஜொகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தரைவழிப் பயண ஏற்பாடு குறித்து இன்று (23 நவம்பர்) முன்னோட்டம் நடத்தப்பட்டது.
இணையத்தில், வாடிக்கையாளர்களைப் போன்று பாவனை செய்து ஏமாற்றும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீனத் தலைநிலத்தில் செயல்படும் தைவானிய நிறுவனங்கள், தைவானியச் சுதந்திரத்துக்கு ஆதரவாய்ச் செயல்படக்கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவில், ஜமாஆ இஸ்லாமியா (Jemaah Islamiyah) பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் சமய, குடிமைக் கழகங்களில் ஊடுருவி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
சிங்கப்பூர்- மலேசிய சிறப்புப் பயண ஏற்பாட்டின் விவரங்கள் குறித்து ஏற்பட்ட குழப்பத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் மன்னிப்புக்
இஸ்ரேலில் 5-இலிருந்து 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தேயிலை, போதைப்பொருள் என்று தவறாக அடையாளம் காணப்பட்டதால் 4 மாதச் சிறைத் தண்டனைக்கு இருவர் ஆளாகியுள்ளனர்
load more