சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் என்.வி.ரவி பதவி பிரமாணம் செய்து
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார்.
2 நாள் பயணமாக கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் டி.என்.ஏ பரிசோதனையை மட்டுமே ஆதரமாக காட்டி குற்றவாளிகள் தப்ப முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து
உலக அதிசயமான தாஜ்மஹாலை போன்று வீடு கட்டி மனைவிக்கு பரிசளித்துள்ளார்
சென்னையில் உரிமம் பெறாமல் நடத்தியதாக 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களை போலீசார் கண்டுபிடித்து அவற்று சீல் வைக்க மாநகராட்சிக்கு பரிந்துரை
தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தந்தையை கட்டையால் அடித்தும் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு "எம்.ஜி.ஆர் மாளிகை" என பெயர் சூட்டப்பட்டுள்ளது...
செமஸ்டர் தேர்வுகளை இணைய வழியில் நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு செல்லும்
பெங்களூரு நகர் ஆனேக்கள் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகரை, கிராமமக்கள் டிராக்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
தெலங்கானா மாநிலத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வு அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
load more