வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்யாறு அருகே, சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருச்சி மண்டலத்தில் உள்ள 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு
சேலம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
போளூர் அருகே ஆத்துரை கிராமத்தில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து காலை 45 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 40,000 கனஅடியாக குறைந்துள்ளது.
திருச்சி அருகே பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், மழையினால் சேதமடைந்த பகுதிகளை, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் 83.90 மி.மீ மழை; அதிகபட்சமாக எடப்பாடியில் 25 மி.மீ. பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை பஸ்நிலையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாநகரில் உள்ள குண்டும் குழியுமாக மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி சகதி குளிக்கும் நூதன போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதுபாட்டிலால் குத்தி இளைஞர் படுகொலை, நள்ளிரவு நடந்த பயங்கரம்.
load more