இலங்கையில் போரின்போதும் வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை , அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே
நாடளாவிய ரீதியில் இன்று அனைத்துத் தரங்களுக்குமான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலும் கல்வி நடவடிக்கைகள்
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 6 வயதுச் சிறுமி சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று,
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம்
யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் படகு ஒன்றில் இருந்து 227 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்தனர். நேற்று அதிகாலை 2.30
கட்டுப்பாட்டை இழந்த ஹன்ரர் வாகனம் வீதியோரம் நின்றிருந்த இருவரை மோதித் தள்ளியதுடன், தரித்து விடப்பட்டிருந்த வாகனங்களையும் முட்டி மோதியது. இந்தச்
அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடு தழுவிய
நாட்டில் நேற்றுமுன்தினம் மேலும் 19 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. உயிரிழந்தவர்களில் 12 பேர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள டெல்டா திரிபின் துணைத் திரிபு சிறுவர்களிடையே வேகமாகப் பரவக்கூடியது என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும்
load more