திருப்பதி அருகே தொடர்ந்து பெய்த மழை காரணமாக நிரம்பிய பழமையான ஏரி எந்த நேரத்தில் உடையும் அபாயம் உள்ளதால், அதிகாரிகல் அந்த பகுதியில் உள்ள் மக்களை
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாக விவசாய சங்க தலைவர்
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து அப்படத்தின் இயக்குநர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற காதலன் போலீசாரால் கைது
தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு இன்று சென்னை வந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி கண்மாயை தூர் வாரினாரா? அல்லது கஜானாவை தூர் வாரினாரா? என தெரியவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் கரையேறியதை அறியமால், மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிகழ்வு அரங்கேறியது.
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது.
பிரதமர் மோடி தோளமையோடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தோளில் கைப்போட்டு பேசியபடி செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேன்கனிகோட்டை அருகேயுள்ள மாரச்சந்திரம் கிராமத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரெளடி கெம்பன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சகைள் குறித்து
ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
load more