மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நாமக்கல் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார்.
விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலை
மதுரை அருகே தேனூர் கிராமத்தில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
திருநாவலூர் மாணவியர் விடுதியில் வெள்ளம் சூழ்ந்தது குறித்து ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல், எருமப்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,519 கன அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு பள்ளிகளை சார்ந்த மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மனதளவில் உற்சாகப் படுத்தும் விதமாக ஜூேடோ பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு. போலீசார் விசாரணை.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 23ம் தேதி நடைபெறும் என ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சிக்னல்கள் சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாநகர் முழுவதும் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும் என போலீஸார்
load more